FLASH NEWS

***HONRABLE MINISTER FOR INDUSTRIES THIRU P.THANGAMANI DELIVERS THE SPECIAL ADDRESS and Dr.E.BALAGURSAMY MEMBER AND STATE PLANNING COMMISSION and HIGH LEVEL SYLLABUS COMMITTEE TAMIL NADU WILL PRESIDE OVER THE MEETING ,SEP 29TH AT VETRI VIKAS HSS ,MALLUR NAMAKKAL ALL MATHEMATICS PG TEACHERS ARE REQUESTED TO ATTEND THE MEETING (TNMPGTA) @@@ OUR AIM IS TO GET 50 MARKS in MATHS PRACTICAL @@@@

Sunday 22 May 2011

கணித பாடத்திற்கும் பிராக்டிகல் மதிப்பெண்: முதுநிலை ஆசிரியர்கள்-22-05-2011


மதுரை: மேல்நிலை வகுப்பு கணித பாடத்திற்கு பிராக்டிகல் மதிப்பெண் தேவை என முதுநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ்கணித பாடத்தில் ஆண்டுக்காண்டு தேர்ச்சி சதவீதம்குறைவதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்கடந்த ஆண்டு 4 ஆயிரம்பேருக்கு மேல் நூறு சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில்இந்தாண்டுஆயிரத்துக்கு மேற்பட்டோரே பெற்றனர்கணிதத்தில் தோல்விஅடைவோர் முந்தைய காலங்களில் 10 சதவீதம் என்பதுதற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதனால் கணித பாடத்தை எளிமையாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியுள்ளது.


பாடத்தை எளிமையாக்குவதைவிட கணித பாடத்திலும் 50 மதிப்பெண்ணுக்கு பிராக்டிக்கல் தேர்வு வேண்டும்என கருதுகின்றனர்மாணவர்கள் நலன்கருதிமத்திய கலைத் திட்டப்படிகணிதத்தை எளிமையாக கற்க,அறிவியல்புள்ளியியல்புவியியல் பாடங்களுக்கு உள்ளது போல பிராக்டிக்கல் அவசியம் என்றுகூறப்பட்டுள்ளதுஇதுதொடர்பாக நாமக்கல்லில் கூடிய தமிழ்நாடு கணித பாட முதுநிலை ஆசிரியர்கள்கழகத்தினர் இதை வலியுறுத்தினர்.

இதற்கான மாநில கூட்டம் மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்ததுஇணை செயலாளர்எம்.வரதராஜபாண்டியன் முன்னிலை வகித்தார்நிர்வாகிகள் குணசேகரன்அரங்கண்ணல்மதுரை மாவட்டதலைவர் தமிழ்க்குமரன்செயலாளர் என்.ஆர்.ராஜா உட்பட கணித ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில்மேல்நிலை கணித பாடங்களை தற்போது கல்லூரி ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர்.

இதை முதுநிலை ஆசிரியர்களே வடிவமைக்க முழுஉரிமை தரவேண்டும்அதேபோல பொதுத் தேர்வுகளின்போது வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு (&'கீ&' ஆன்சர்தயாரிக்கவும் வாய்ப்பு தரவேண்டும்தமிழகத்தில்புதிதாக பொறுப்பேற்ற அரசை பாராட்டுவதுகணித பாட ஆசிரியர்கள் மாநில மாநாட்டை தென்மாவட்டத்தில் நடத்துவதுஅதில் கல்வி அமைச்சரை பங்கேற்க செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டனமாநில பொருளாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=10162

No comments:

Post a Comment